
Qty
நம்முடைய முன்னோர்கள் உலோகத்தினை நகைகளாக செய்து உடலில் பல்வேறு இடங்களில் அணிந்தது உடல் அழகுக்காக மட்டும் அல்ல உலோகத்தின் சத்துக்கள்,சக்திகள் நம் உடலுக்கு கிடைக்கட்டும் என்பதுதான்…
ஐந்து விதமான உலோகத்தினை கலந்து செய்யப்படும் ஐம்பொன்:
Panchaloha / panchadhatu / Iympon metal casting ( High Grade Copper 88%, Zinc 2%, Tin 10% and very very very very very meagre amount of Gold and Silver).
பஞ்சலோஹா / பஞ்சதாது / ஐம்பொன் மெட்டல் வார்ப்புக்காக.. (உயர் தர காப்பர் 88%, துத்தநாகம் 2%, டின் 10% மற்றும் தங்கம் மற்றும் வெள்ளி மிக மிகக் குறைந்த அளவு).
இதை பல நூற்றண்டுகள் முன்பு தமிழ் நாட்டில் சிறப்பாக செய்யப்பட்டு கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு மக்களின் வழிபாட்டுக்காக வைத்தனர்,
காரணம்.
நம்முடைய உடலுக்கும் உலோகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது,மண்ணில் உள்ள சத்துக்கள் தான் நீர் மற்றும் உணவு பொருள்கள் வழியாக நம் உடலில் வந்து சேரும் .இந்த உலோக சத்துக்கள் தான் நாம்மை இயக்கும் இது அறிவியல் ரீதியான உண்மை.
நம்முடைய நாட்டில் இந்த உலோகங்கள் மண்ணில் குறைந்த அளவுதான் உள்ளது,அதை நிவர்த்தி செய்யவே ஐம்பொன் சிலைகள் செய்து நிறுவப்பட்டது .
சிலைகளுக்கு அபிஷகம் செய்து கிடைக்கும் பிரசாதத்தை உண்டால் அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.
இந்த சிலைகள் அதிக காந்த ஈர்ப்பு சக்தி உடையது ,
இதில் தங்கம் குருவின் சக்தியையும்,
வெள்ளி சுக்ரனின் சக்தியையும் ,
செம்பு சூரியனின் சக்தியையும்,
இரும்பு சனியின் சக்தியையும்,
ஈயம் கேதுவின் சக்தியையும் ஆகர்ஷித்து மக்களுக்கு வழங்கும் இப்படிப்பட்ட அதிசய உலோகத்தினை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்து செயல்படுத்தினர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஐம்பொன்னை கொண்டு வளையல், காப்பு,தெய்வ முக,இராசி கல், டாலர்கள், மோதிரங்கள் மற்றும் வேறுபல ஆபரணங்களாகவோ செய்து உடலில் அணிந்தால் உடலின் வெப்பம் சமமாக வைக்கும் .
உடலினை குளிர்ச்சி படுத்தும்,ராஜ உறுப்புகளான இதயம் ,மூளை ,நுரையீரல் ,சிறுநீரகம்,கல்லீரல் இவற்றின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும் ,இரத்தத்தை சுத்தப்படுத்தும்,தோல் சம்பந்தமான நோய்களை தடுக்கும் .
இதன் அறிவியல் விளக்கத்தை காண்போம் :
மோதிர விரலில் உள்ள முக்கியமான நரம்பு மண்டல புள்ளி நமது நுண்ணிய உணர்வுகளை கட்டுபடுத்தும் தன்மை கொண்டுள்ளது,மேலும் நம்முடைய மணிக்கட்டு பகுதியில் 5 முக்கியமான நரம்பு புள்ளிகள் உள்ளது .
இது சக்தி ஓட்டத்தை விரல் நுனியில் இருந்து இராஜ உறுப்புகளுக்கு கடத்துக்கிறது.
இந்த பகுதிகளில் ஐம்பொன்னால் ஆன காப்புகள் அணிவதால் பிரபஞ்சத்தில் உள்ள சக்தி எடுத்து ஒரு வேதியல் மாற்றத்தை உண்டு பண்ணி இந்த முக்கிய நரப்பு புள்ளிகள் வழியாக அனுப்பி நம்முடைய ராஜ உறுப்புகளை செழுமையாக இயங்க செய்யும் .
==================
பஞ்சலோக (ஐம்பொன்) குழந்தைகள் அணியும் கை காப்பு:
வாங்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.
மேலும் விபரங்கள்:
Vasanthabala impon jewellery
Thalavai st
Simmkal
Madurai
6380494368 (வாட்ஸ்அப்,call
The Guruvayur Mothiram is a devotional ring featuring the sacred form of Guruvayurappan, a revered form of Krishna worshipped in Kerala. Devotees wear this ring to seek divine blessings, protection, and prosperity.
Guruvayur Mothiram / Guruvayurappan Ring
This ring is inspired by the deity worshipped at the famous Guruvayur Temple in Kerala. Many devotees wear it as a symbol of faith and devotion.
Traditional five-metal sacred alloy used in temple jewelry.
Typical metals include:
Many believe Panchalogam jewelry carries spiritual vibrations and positive energy.
Wearing the Guruvayur ring is believed to bring:
Commonly worn on:
Can be worn on either hand based on personal belief.
மேலும் விபரங்கள்:
Vasanthabala impon jewellery
Thalavai st
Simmkal
Madurai
6380494368 (வாட்ஸ்அப்,call
?? Shipping Policy for Goldplated Lakshmi Kasu
Thank you for shopping with us! Please review our shipping policy below:
?? Return & Exchange Policy for Silver Gold Plated Chain
We want you to be completely satisfied with your purchase. If for any reason you are not happy with the product, please revie...